Maulana Abul Kalam Azad

img

பிப்ரவரி 22 - மௌலானா அபுல் கலாம் ஆசாத் நினைவு தினம்

மௌலானா அபுல் கலாம் ஆசாத் (11.11.1888 – 22.02.1958) எழுதிய அவரது சுயசரிதையான ’இந்தியா வென்றெடுத்த சுதந்திரம்’ என்ற நூலின் கடைசி அத்தியாயம்தான் ’பிளவுபட்ட இந்தியா’. இந்தியா பிரிவினைக்குள்ளாக்கப்படக் கூடாது

img

மௌலானா அபுல் கலாம் ஆசாத் நினைவு தினம்

குடியுரிமை குறித்து விவாதங்கள் எழுந்துள்ள இந்த காலகட்டத்தில் மதச்சார்பற்ற இந்தியாவிற்கான மௌலானா ஆசாத்தின் போராட்டம் நினைவு கூறப்பட வேண்டும்