மௌலானா அபுல் கலாம் ஆசாத் (11.11.1888 – 22.02.1958) எழுதிய அவரது சுயசரிதையான ’இந்தியா வென்றெடுத்த சுதந்திரம்’ என்ற நூலின் கடைசி அத்தியாயம்தான் ’பிளவுபட்ட இந்தியா’. இந்தியா பிரிவினைக்குள்ளாக்கப்படக் கூடாது
மௌலானா அபுல் கலாம் ஆசாத் (11.11.1888 – 22.02.1958) எழுதிய அவரது சுயசரிதையான ’இந்தியா வென்றெடுத்த சுதந்திரம்’ என்ற நூலின் கடைசி அத்தியாயம்தான் ’பிளவுபட்ட இந்தியா’. இந்தியா பிரிவினைக்குள்ளாக்கப்படக் கூடாது
குடியுரிமை குறித்து விவாதங்கள் எழுந்துள்ள இந்த காலகட்டத்தில் மதச்சார்பற்ற இந்தியாவிற்கான மௌலானா ஆசாத்தின் போராட்டம் நினைவு கூறப்பட வேண்டும்